sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இருதரப்பினர் இடையே மோதல் 2 பேர் கைது; 13 பேருக்கு வலை

/

இருதரப்பினர் இடையே மோதல் 2 பேர் கைது; 13 பேருக்கு வலை

இருதரப்பினர் இடையே மோதல் 2 பேர் கைது; 13 பேருக்கு வலை

இருதரப்பினர் இடையே மோதல் 2 பேர் கைது; 13 பேருக்கு வலை


ADDED : செப் 30, 2025 06:36 AM

Google News

ADDED : செப் 30, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து 2 பேரை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் சதிஷ், 20; என்பவருக்கும், ஆதிதிராவிட பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி ராதாதேவிக்கும் நேற்று முன்தினம் மாலை தகராறு நடந்தது. அப்போது ராதாதேவிக்கு ஆதரவாக வந்த பிரதீப்பை, சதிஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கினர். பதிலுக்கு பிரதீப் தரப்பினர் சதிஷ் உள்ளிட்டோரை தாக்கினர். இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சதிஷ், ராகுல், வினோத், சிவமணி, பாலாஜி, வல்லரசு ஆகிய 6 பேர் மீதும், மற்றொரு தரப்பில் ராதாதேவி, சிபி, ராஜா, இளையராஜா மனைவி ஆரியா, வேல்முருகன், பிரதீப், நீதிதேவன், ராஜா, ரமணா உள்ளிட்ட 9 பேர் மீதும் என மொத்தம் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், சதிஷ், ராஜா ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us