sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துப்பாக்கியுடன் 2 பேர் கைது; கல்வராயன்மலையில் பரபரப்பு

/

துப்பாக்கியுடன் 2 பேர் கைது; கல்வராயன்மலையில் பரபரப்பு

துப்பாக்கியுடன் 2 பேர் கைது; கல்வராயன்மலையில் பரபரப்பு

துப்பாக்கியுடன் 2 பேர் கைது; கல்வராயன்மலையில் பரபரப்பு


ADDED : பிப் 06, 2025 07:15 AM

Google News

ADDED : பிப் 06, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்; கல்வராயன்மலையில் நாட்டுத்துப்பாக்கி மற்றும் சாராயம் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார், நேற்று காலை கல்வராயன்மலையில் ரோந்து சென்றனர்.

அப்போது, தெற்குபட்டி கிராமத்தில் கோவிந்தன்,48; என்பவரின் மரவள்ளி வயலில், சாராயம் காய்ச்ச 4 மூட்டைகளில் 120 கிலோ நாட்டுச்சர்க்கரை, 100 கிலோ சர்க்கரை மற்றும் 2 லாரி 'ட்யூப்'களில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

அருகில், எஸ்.பி.எம்.எல்., வகை ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்து, கோவிந்தன், தொங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி,44; ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us