sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தீப்பிடித்து 2 வீடு எரிந்து சாம்பல்

/

தீப்பிடித்து 2 வீடு எரிந்து சாம்பல்

தீப்பிடித்து 2 வீடு எரிந்து சாம்பல்

தீப்பிடித்து 2 வீடு எரிந்து சாம்பல்


ADDED : மே 05, 2025 05:58 AM

Google News

ADDED : மே 05, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; மணலுார்பேட்டை அருகே 2 கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

மணலுார்பேட்டை அடுத்த சு.கள்ளிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் முருகன், 45; இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ராஜாமணி, 50; இரு குடும்பத்தாரும் குடும்பத்துடன் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இருவரின் வீடுகளும் பூட்டப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை 6:30 மணிக்கு, திடீரென தீ பற்றியது.

காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் ஒன்று திரண்டு தீயை அணைத்தனர்.

ஆனாலும், வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.






      Dinamalar
      Follow us