sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : அக் 14, 2024 09:11 AM

Google News

ADDED : அக் 14, 2024 09:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலமையிலான போலீசார் நேற்று காலை 8:00 மணியளவில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது புதிய பஸ் நிலையத்தில் மது பாட்டில் விற்ற காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் குணசேகரன், 29;, வடக்கனந்தல் அய்யாவு மகன் ராஜதுரை, 29; ஆகிய 2 பேரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us