sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணல் கடத்தல் சிறுவன் உட்பட 2 பேர் கைது

/

மணல் கடத்தல் சிறுவன் உட்பட 2 பேர் கைது

மணல் கடத்தல் சிறுவன் உட்பட 2 பேர் கைது

மணல் கடத்தல் சிறுவன் உட்பட 2 பேர் கைது


ADDED : செப் 22, 2024 06:11 AM

Google News

ADDED : செப் 22, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று தணிக்கலாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அய்யனார் கோவில் அருகே மணல் ஏற்றிச் சென்ற 2 மாட்டு வண்டிகளை நிறுத்தியபோது மணல் கடத்தி வந்த நபர்கள் தப்பியோடினர்.

அதில், பில்ராம்பட்டைச் சேர்ந்த இளவரசன், 29; அருணாபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்து, தப்பியோடிய பில்ராம்பட்டு கிருஷ்ணமூர்த்தி, ராஜி, ஏழுமலை, பரமசிவம், சங்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us