sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : அக் 13, 2024 08:05 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் பகுதி யில் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற கீழ்பாடியைச் சேர்ந்த கண்ணன் மனைவி மலர், 56; என்பவரை கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செயத்னர்.

இதேபோன்று, பாசார் கிராமத்தில் மதுபாட்டில் விற்ற பூபதி, 48; அவரது மனைவி உத்திரவள்ளி, 40; ஆகிய இருவரையும் பிடிக்க முயன்றபோது, உத்திரவள்ளி தப்பியோடினார்.

பூபதியை கைது செய்து அவரிடமிருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us