sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : நவ 09, 2024 03:21 AM

Google News

ADDED : நவ 09, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ரங்கநாதபுரம் சுடுகாடு அருகே மது பாட்டில் விற்ற ஆபேல் மகன் பெரியசாமி, 33; என்பவரை கைது செய்து, 5 மதுபாட்டில்கள், 2,050 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், மோகூரில் மதுபாட்டில் விற்ற ஆறுமுகம் மனைவி மாரியம்மாள், 64; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us