/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
/
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
ADDED : நவ 09, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரங்கநாதபுரம் சுடுகாடு அருகே மது பாட்டில் விற்ற ஆபேல் மகன் பெரியசாமி, 33; என்பவரை கைது செய்து, 5 மதுபாட்டில்கள், 2,050 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், மோகூரில் மதுபாட்டில் விற்ற ஆறுமுகம் மனைவி மாரியம்மாள், 64; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.