sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பள்ளி மாணவிகள் 2 பேர் மாயம்

/

பள்ளி மாணவிகள் 2 பேர் மாயம்

பள்ளி மாணவிகள் 2 பேர் மாயம்

பள்ளி மாணவிகள் 2 பேர் மாயம்


ADDED : மே 05, 2025 05:42 AM

Google News

ADDED : மே 05, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மாயமான, இரு பள்ளி மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் லாவண்யா,15; இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்,10ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதேபோல, ஏமப்பேர், பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகள் சந்தியா,14; அதே பகுதி அரசு உயர்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த, 2 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us