sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

/

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது


ADDED : செப் 22, 2025 11:18 PM

Google News

ADDED : செப் 22, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.கொளத்துார் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

உடன் அவர்களிடமிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அதே பகுதியைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் அணில், 25; பலராமன் மகன் மாரிமுத்து, 21; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us