sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரகண்டநல்லுார் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.2.49 கோடிக்கு வர்த்தகம்

/

அரகண்டநல்லுார் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.2.49 கோடிக்கு வர்த்தகம்

அரகண்டநல்லுார் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.2.49 கோடிக்கு வர்த்தகம்

அரகண்டநல்லுார் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.2.49 கோடிக்கு வர்த்தகம்


ADDED : ஜன 19, 2024 11:03 PM

Google News

ADDED : ஜன 19, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், -அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நெல் மற்றும் உளுந்து வரத்து அதிகரித்ததால் நேற்று ஒரே நாளில் 2.49 கோடி ரூபாய் வர்த்தகமானது.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் ஏலத்திற்கு வரும் கமிட்டிகளில் முக்கிய பங்கு வகிப்பது அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியாகும்.

தற்போது, உளுந்து மற்றும் நெல் அறுவடை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், நேற்று நெல் 5,000 மூட்டைகள், உளுந்து 1500, மக்காச்சோளம் 500 மூட்டைகள் என 607.9 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தது. இதன் மூலம் 2.49 கோடி ரூபாய்க்கு வர்த்தகமானது.

உளுந்து வரத்து அதிகமான நிலையில் அதன் விலையும் குறைவாகவே இருந்தது. நேற்றைய சராசரி விலையாக ஒரு மூட்டை உளுந்து 8,569 ரூபாய்க்கு விற்பனையானது.

வரும் நாட்களில் உளுந்து மற்றும் நெல் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us