sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

2,800 லிட்டர் ஊறல் அழிப்பு

/

2,800 லிட்டர் ஊறல் அழிப்பு

2,800 லிட்டர் ஊறல் அழிப்பு

2,800 லிட்டர் ஊறல் அழிப்பு


ADDED : மார் 11, 2024 06:42 AM

Google News

ADDED : மார் 11, 2024 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங்மீனா உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார், கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோரது தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, மட்டப்பாறை மேற்கு காட்டுக்கொட்டாய் மற்றும் தேக்கம்பட்டு வடக்கு ஓடை ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு தயாராக வைத்திருந்த சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து 13 பேரல்களில் இருந்த 2,800 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 3 லாரி டியூப்புகளில் இருந்த 120 லிட்டர் சாராயத்தை அங்கேயே கொட்டி அழித்தனர்.

இது தொடர்பாக கச்சிராயபாளையம் மற்றும் கரியாலுார் போலீசார் வழக்குப்பதிந்து மட்டப்பாறையைச் சேர்ந்த ராமசாமி, சின்னசாமி, தேக்கம்பட்டு சந்திரன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us