sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

/

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


ADDED : பிப் 20, 2025 06:39 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகில் கஞ்சா வைத்திருந்த, 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கண்ணி கூட்ரோட்டில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த திருவண்ணாமலை மாவட்டம் பெருங்களத்தூரை சேர்ந்த செல்வம் மகன் பிரவீன் 19; ஏழுமலை மகன் விஷ்வா 19; பரந்தாமன் மகன் பிரதீப் 19; மற்றும் சின்னசேலம், அக்கராபாளையம் அமலநாதன் மகன் சஞ்சய் 19; ஆகிய, 4 பேரை சோதனை செய்தனர். இதில் அவர்களிடம், 560 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதில், விஷ்வா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மற்ற, 3 பேரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்,






      Dinamalar
      Follow us