sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மழையில் 3 வீடுகள் சேதம்

/

மழையில் 3 வீடுகள் சேதம்

மழையில் 3 வீடுகள் சேதம்

மழையில் 3 வீடுகள் சேதம்


ADDED : டிச 27, 2024 11:14 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையால், 2 கூரை வீடுகள், ஒரு ஓட்டு வீடு சேதமடைந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதில், கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரை சேர்ந்த நாராயணன் மகன் அண்ணாமலை என்பவரது கன்று குட்டி உயிரிழந்தது. அதேபோல், சின்னசேலம் அடுத்த தாவடிப்பட்டை சேர்ந்த ராமு மனைவி பாஞ்சாலை, உளுந்துார்பேட்டை அடுத்த செம்மனங்கூரை சேர்ந்த நடேசன் மகன் ராஜேந்திரன் ஆகியோரது கூரைவீடுகளும், செம்மனங்கூரை சேர்ந்த வீரன் மனைவி மல்லிகா என்பவரது ஓட்டு வீடும் சேதமடைந்தது. மேலும், மின்னல் தாக்கியதில் உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் பகுதியை சேர்ந்த பெரியநாயகம் மகன் ஆனந்த் அமல்ராஜ்,28; என்பவர் உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us