sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாலிபரைத் தாக்கிய 3 பேர் கைது

/

வாலிபரைத் தாக்கிய 3 பேர் கைது

வாலிபரைத் தாக்கிய 3 பேர் கைது

வாலிபரைத் தாக்கிய 3 பேர் கைது


ADDED : ஜன 22, 2024 12:42 AM

Google News

ADDED : ஜன 22, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பாசாரில் முன்விரோதம் காரணமாக ஒருவரைத் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கான் மகன் செல்லதுரை, 23; இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தவறாக போன் செய்தது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் சுரேஷ் உட்பட 6 பேர் செல்லதுரையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில், சுரேஷ் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்து, சுரேஷ், தங்கராசு, 60; ராஜதுரை, 30; ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us