sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பூட்டை உடைத்து திருட முயன்ற 3 பேர் கைது

/

பூட்டை உடைத்து திருட முயன்ற 3 பேர் கைது

பூட்டை உடைத்து திருட முயன்ற 3 பேர் கைது

பூட்டை உடைத்து திருட முயன்ற 3 பேர் கைது


ADDED : பிப் 18, 2024 12:25 AM

Google News

ADDED : பிப் 18, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவேரியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ், 35; இவர் பகண்டை கூட் ரோட்டில் நகை அடகு கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 15ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவர், மீண்டும் 19ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. ஆனால், பொருட்கள் ஏதும் திருடு போகவில்லை.

அமல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், வடப்பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து, அமல்ராஜ் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற திருவண்ணாமலை ராம்ஜி நகர் வாசுதேவன், 28; குபேந்திரன், 33; சுரேந்திரன், 20; ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us