sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குட்கா விற்ற 3 பேர் கைது

/

குட்கா விற்ற 3 பேர் கைது

குட்கா விற்ற 3 பேர் கைது

குட்கா விற்ற 3 பேர் கைது


ADDED : அக் 01, 2024 07:04 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நகர பகுதியில் உள்ள கவரிங் கடையில், எம்.ஆர்.என்., நகரைச் சேர்ந்த சென்னிகிருஷ்ணன் மனைவி லட்சுமி, 48; சென்னிகிருஷ்ணன், 53; செம்பராம்பட்டு மூர்த்தி மனைவி சந்திரலேகா, 32; மற்றும் சரவணன் ஆகியோர் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிந்து லட்சுமி, சென்னிகிருஷ்ணன், சந்திரலேகா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.3,400 மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும்.17 ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us