sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 கள்ளக்குறிச்சி முதல்வர் வருகை   3,200 போலீசார் பாதுகாப்பு பணி 

/

 கள்ளக்குறிச்சி முதல்வர் வருகை   3,200 போலீசார் பாதுகாப்பு பணி 

 கள்ளக்குறிச்சி முதல்வர் வருகை   3,200 போலீசார் பாதுகாப்பு பணி 

 கள்ளக்குறிச்சி முதல்வர் வருகை   3,200 போலீசார் பாதுகாப்பு பணி 


ADDED : டிச 26, 2025 05:14 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: முதல்வர் ஸ்டாலின் வருகையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி., மேற்பார்வையில் 3,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி வெண்கல சிலை திறப்பு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக முதல்வர் ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை புரிகிறார்.

முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி அவரை வரவேற்கும் பொருட்டு உளுந்துார்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மற்றும் மாவட்ட எல்லை பகுதியில் மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு வடக்கு மண்டல ஐ.ஜி., அஷ்ராகார்க் மேற்பார்வையில் டி.ஐ.ஜி.,க்கள் உமா, தேவராணி தலைமையில், 10 எஸ்.பி.,க்கள், 10 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 30 டி.எஸ்.பி.,க்கள், 80 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.






      Dinamalar
      Follow us