sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாலிபரை தாக்கிய 4 பேருக்கு வலை

/

வாலிபரை தாக்கிய 4 பேருக்கு வலை

வாலிபரை தாக்கிய 4 பேருக்கு வலை

வாலிபரை தாக்கிய 4 பேருக்கு வலை


ADDED : ஜன 20, 2025 11:44 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்; வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

தியாகதுருகம் அடுத்த பேரால் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் முருகன்,22; இவர் கடந்த 18 ம் தேதி பாவந்துார் கிராமத்தில் இருந்து பேராலுக்கு சென்று கொண்டிருந்தார்.

சாத்தபுத்தூர் முருகன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் கலைமணி,19; மற்றும் சிறுவர்கள் 3 பேர் சேர்ந்து முருகனை தடுத்து நிறுத்தி தகராறு செய்து தாக்கினர். இதில் காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார், வழக்கு பதிந்து கலைமணி உள்ளிட்ட 4 பேரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us