sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறு 4 பேர் கைது

/

முன்விரோத தகராறு 4 பேர் கைது

முன்விரோத தகராறு 4 பேர் கைது

முன்விரோத தகராறு 4 பேர் கைது


ADDED : ஜன 22, 2024 12:46 AM

Google News

ADDED : ஜன 22, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பாசாரில் முன்விரோதம் தொடர்பாக இரு குடும்பத்தினர் தாக்கிக் கொண்டதில் 11 பேர் மீது வழக்குப் பதிந்து, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம், 65; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 55; இருவரது குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், ஜெய்சங்கர், ராஜாங்கம் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிந்து, அருள்பாண்டி, 24; அன்பு, 23; ஆறுமுகம், 28; தாமோதரன், 34; ஆகிய 4 பேரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us