sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தியாகதுருகம் அருகே வழிப்பறி திருநங்கை உட்பட 4 பேர் கைது

/

தியாகதுருகம் அருகே வழிப்பறி திருநங்கை உட்பட 4 பேர் கைது

தியாகதுருகம் அருகே வழிப்பறி திருநங்கை உட்பட 4 பேர் கைது

தியாகதுருகம் அருகே வழிப்பறி திருநங்கை உட்பட 4 பேர் கைது


ADDED : அக் 06, 2024 04:43 AM

Google News

ADDED : அக் 06, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே செங்கல் வியாபாரியிடம் வழிப்பறி செய்த திருநங்கை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகம் அடுத்த புக்குளம் காட்டுகொட்டகையைச் சேர்ந்தவர் பழனியப்பன், 44; செங்கல் வியாபாரி.

இவர் கடந்த 22ம் தேதி வரதப்பனுாரில் இருந்து பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

வீரசோழபுரம் மணிமுக்தா ஆற்றுப்பாலம் அருகே பைக்கில் வந்த 3 பேர் பழனியப்பனை வழிமறித்து கொடுவாளை காட்டி மிரட்டி 30 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர்.

புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட வாணியந்தல் தனசேகரன் மகன் அய்யனார், 19; ரோடுமாமந்துார ராமன் மகன் நரசிம்மா, 21; அய்யனார் மகன் அசோக், 22; மற்றும் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட பிரதிவிமங்கலத்தைச் சேர்ந்த திருநங்கை மொபினா, 20; ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us