sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குறைதீர் கூட்டத்தில் 474 மனுக்கள் குவிந்தது

/

குறைதீர் கூட்டத்தில் 474 மனுக்கள் குவிந்தது

குறைதீர் கூட்டத்தில் 474 மனுக்கள் குவிந்தது

குறைதீர் கூட்டத்தில் 474 மனுக்கள் குவிந்தது


ADDED : டிச 23, 2024 10:37 PM

Google News

ADDED : டிச 23, 2024 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 474 மனுக்கள் பெறப்பட்டது.

கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நில அளவை, பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்க கடனுதவி, சாலை வசதி , ஆக்கிரமிப்பு அகற்றுதல், மாற்றுத்திறனாளி உதவி தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மின் விளக்கு அமைத்தல் மற்றும் வேளாண்மை, ஊரக வளர்ச்சி, நகராட்சி, பேரூராட்சி, கூட்டுறவு உட்பட பல்வேறு துறைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 462 மனு, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 12 மனு என மொத்தமாக 474 மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்வர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us