sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பள்ளி மாணவரை தாக்கிய 5 பேர் கைது

/

பள்ளி மாணவரை தாக்கிய 5 பேர் கைது

பள்ளி மாணவரை தாக்கிய 5 பேர் கைது

பள்ளி மாணவரை தாக்கிய 5 பேர் கைது


ADDED : ஆக 15, 2025 03:32 AM

Google News

ADDED : ஆக 15, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவரை தாக்கிய சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி, காந்தி ரோட்டை சேர்ந்தவர் 16 வயதுடைய மாணவர், பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை தனது நண்பனின் அண்ணன் 17 வயதுடைய சிறுவன், பள்ளி மாணவரை கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு, மாணவரை, 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் ரமேஷ் ஆகாஷ்வர், 21; ஞானசேகரன் மகன் ஜனார்த்தனன், கண்ணன் மகன் தேவா, 20; கணேஷ் மகன் கவிராஜ், 19; ஆகியோர், தங்களைப் பற்றி ஏன் தவறாக பேசுகிறாய் என கேட்டு, தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த பள்ளி மாணவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து மாணவர் அளித்த புகாரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் என, 5 பேரை கைது செய்தனர்.

இதில் 17 வயது சிறுவன், ஆகாஷ்வர், ஜனார்த்தனன், கவிராஜ் ஆகியோர் கல்லுாரிகளில் படித்து வருவதும், தேவா கூலி வேலை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us