sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்ற 5 பேர் கைது 2.100 கிலோ பறிமுதல்

/

கஞ்சா விற்ற 5 பேர் கைது 2.100 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்ற 5 பேர் கைது 2.100 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்ற 5 பேர் கைது 2.100 கிலோ பறிமுதல்


ADDED : டிச 06, 2024 06:49 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்,: தியாகதுருகத்தில் கஞ்சா விற்றது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து 2.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மலர்விழி நேற்று முன்தினம் பழனியப்பா தெருவில் சோதனை மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் குமார், 41; என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2.100 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், தியாகதுருகம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ரவி, 50; நல்லான்குளத்தெரு ஏழுமலை மகன் சீனிவாசன், 23; நரிக்குறவர் காலனி சங்கர் மகன் வல்லரசு, பாப்பாங்குளத்தெரு முகமது ரபீக் மகன் முகமது ஷாகில், 23; ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

உடன், வழக்குப் பதிந்த போலீசார், 5 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us