sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சூதாடிய 5 பேர் கைது

/

சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது


ADDED : ஜன 10, 2025 11:32 PM

Google News

ADDED : ஜன 10, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: விருகாவூரில் புள்ளித்தாள் விளையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, விருகாவூர் அய்யனார் கோவில் அருகே சுரேஷ்,35; பாரதிராஜா,34; அய்யம்பெருமாள்,45; அய்யம்பெருமாள்,41; நாராயணசாமி,50; ஆகியோர் புள்ளித்தாள் விளையாடியது தெரிந்தது.

இதையடுத்து 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 40 புள்ளித்தாள்கள், ரூ.250 பணம் ஆகியவற்றை வரஞ்சரம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us