sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணல் கடத்திய 5 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்

/

மணல் கடத்திய 5 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய 5 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய 5 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்


ADDED : ஏப் 04, 2025 04:46 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மணல் கடத்திய, 5 பேரை கைது செய்து, 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம், மணியாற்றில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட, இரு ஈச்சர் லாரி மற்றும் 4 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, தொண்டநந்தலையை சேர்ந்த, ஆனந்தன் மகன் சந்தோஷ்குமார், 18; ஆரோக்யராஜ் மகன் ஆரோக்யசாமி, 24; ஆனந்தன் மகன் பிரகாஷ், 18; பழைய சிறுவங்கூர் சின்னதுரை மகன் சதிஷ்குமார் 25; ராயபுரம் ஆரோக்யதாஸ் மகன் ஜான்டேவிட், 30; ஆகிய 5 பேரை கைது செய்தனர். தப்பியோடிய, தொண்டநந்தல் தணிஸ்லாஸ் மகன் ஜோசப் அந்தோணி, மையனுர் இருதயசாமி மகன் தாஸ், ராயபுரம் பிரான்சிஸ் மகன் ஆண்டணி டிலக்ஸ் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us