sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்ற 5 பேர் கைது

/

கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது


ADDED : அக் 20, 2024 04:50 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்,: சங்கராபரத்தில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் தேவபாண்டலம் ஏரிகரை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற சங்கராபுரம் ரவிச்சந்திரன் மகன் முத்துபாண்டி, 24; ஜான் பாஷா மகன் அப்துல், 25; தேவபாண்டலம் மாணிக்கம் மகன் தென்மாறன், 49; பூட்டை சந்திரசேகர் மகன் விஷ்ணுபரத், 20; மண்மலை வெங்கடேசன் மகன் கவியரசன், 21; ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us