sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு தரப்பு மோதல் 5 பேர் கைது

/

இரு தரப்பு மோதல் 5 பேர் கைது

இரு தரப்பு மோதல் 5 பேர் கைது

இரு தரப்பு மோதல் 5 பேர் கைது


ADDED : ஜன 19, 2025 06:32 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை: இடப் பிரச்னை தொடர்பாக மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை அடுத்த நல்லாளக்குப்பம் கிராமத்தில் உள்ள 1.70 ஏக்கர் குட்டை புறம்போக்கு நிலம் சம்பந்தமாக இரு பிரிவினரிடையே முன்விரோதம் உள்ளது.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரல் நல்லாளங் குப்பத்தை சேர்ந்த செல்லதுரை, 57; அவரது மகன் செல்வமணி, 31; மற்றொரு தரப்பை சேர்ந்த வீரப்பன், 55; பன்னீர், 50; ராம்ராஜ், 40; ஆகிய 5 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us