sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு


ADDED : டிச 22, 2024 08:14 AM

Google News

ADDED : டிச 22, 2024 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநாவலுார் : திருநாவலுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகையை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை தாலுகா கிளியூர் பகுதியை சேர்ந்தவர் கலியன் மகன் முருகன், 45; கூலித் தொழிலாளி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இருந்தார்.

நேற்று காலை 6 மணியளவில் முருகன் வீட்டில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் முருகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 5 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

முருகன் புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us