sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோமுகி அணையில் இருந்து 5,300 கன அடி நீர் வெளியேற்றம்

/

கோமுகி அணையில் இருந்து 5,300 கன அடி நீர் வெளியேற்றம்

கோமுகி அணையில் இருந்து 5,300 கன அடி நீர் வெளியேற்றம்

கோமுகி அணையில் இருந்து 5,300 கன அடி நீர் வெளியேற்றம்


ADDED : டிச 03, 2024 06:45 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கோமுகி அணையில் இருந்து நேற்று 5,300 கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

கல்வராயன் மலை பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக கோமுகி அணைக்கு வினாடிக்கு 7,800 கன அடி நீர் வரத்துவங்கியது.

இதனால், 46 அடி உயரத்திற்கு கொள்ளளவு கொண்ட அணையில் 45 அடிக்கு நீர் நிரம்பியது.

அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கவே, நேற்று பகல் 2 மணிக்கு அணையில் இருந்த 5 ஆயிரத்தி 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us