sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சூதாடிய 6 பேர் கைது

/

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது


ADDED : ஜன 04, 2025 06:50 AM

Google News

ADDED : ஜன 04, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை அடுத்த ஆண்டிகுழியில் பணம் வைத்து சூதாடுவதாக நேற்று முன்தினம் மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருநாவலூர் போலீசார் விரைந்து சென்று, பணம் வைத்து சூதாடிய ஆண்டிகுழி சிவக்குமார, 49; ஜெகதீசன், 35; கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த கருவப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன், 45; பண்ருட்டி அடுத்த காமாட்சிபேட்டை மூர்த்தி, 35; வீரபெருமாநல்லூர் பாஸ்கர்,45; மணலுார் ராஜசேகர்,43; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us