sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டுமனை தகராறு 6 பேர் கைது

/

வீட்டுமனை தகராறு 6 பேர் கைது

வீட்டுமனை தகராறு 6 பேர் கைது

வீட்டுமனை தகராறு 6 பேர் கைது


ADDED : டிச 18, 2024 07:49 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே வீட்டுமனை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோத தகராறில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரை கைது செய்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 49; இவரது தம்பி கோவிந்தன், 48; இருவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தன், அவரது மனைவி அஞ்சாமணி, 40; மகன்கள் மின்னல் ராஜ், 24; வாசு, 18; ஆகியோர் சேகர், அவரது மனைவி கோவிந்தம்மாள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இந்த மோதலில் இருவரும் காயம் அடைந்தனர். இவர்கள் திருப்பி தாக்கியதில், மின்னல்ராஜ் காயமடைந்தார்.

இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சேகர், கோவிந்தன் உட்பட 6 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தன், மின்னல் ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us