sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் பலி

/

மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் பலி

மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் பலி

மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் பலி


ADDED : நவ 10, 2025 03:40 AM

Google News

ADDED : நவ 10, 2025 03:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சங்கராபுரம் அடுத்த கடுவனுார் காப்புக்காட்டில், ராமசாமி என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்தபோது 7 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவக்குழு மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .






      Dinamalar
      Follow us