sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சூதாடிய 8 பேர் கைது

/

சூதாடிய 8 பேர் கைது

சூதாடிய 8 பேர் கைது

சூதாடிய 8 பேர் கைது


ADDED : செப் 29, 2024 06:36 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் பகுதியில் நேற்று வட பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, பிள்ளையார் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், 53; தமிழ், 29; திருப்பதி, 28; அருண்குமார், 27; அசோக் குமார், 30; சுப்ரமணி, 65; தண்டபாணி, 28; சீனிவாசன், 41; ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us