sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் 'போக்சோ'வில் கைது

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் 'போக்சோ'வில் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் 'போக்சோ'வில் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் 'போக்சோ'வில் கைது


ADDED : நவ 12, 2024 08:09 AM

Google News

ADDED : நவ 12, 2024 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த பட்டதாரி வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மகன் சதீஷ்குமார், 29; பி.இ., பட்டதாரியான இவர், 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிறுமி தற்போது 5 மாத கர்ப்பணியாக உள்ள நிலையில், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த போது சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது.

உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us