sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தெரு நாய் கடித்து கன்றுகுட்டி பலி

/

தெரு நாய் கடித்து கன்றுகுட்டி பலி

தெரு நாய் கடித்து கன்றுகுட்டி பலி

தெரு நாய் கடித்து கன்றுகுட்டி பலி


ADDED : நவ 24, 2024 11:23 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்; பாவந்துாரில் தெரு நாய்கள் கடித்ததில் காயமடைந்த கன்று குட்டி இறந்தது.

ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 50; விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு அருகே பசு மாடுகள் மற்றும் கன்றுவையும் கட்டியிருந்தார்.

அதிகாலை 2:30 மணியளவில் மாடுகளின் சத்தத்தை கேட்டு பழனி எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார். அப்போது, வீட்டிற்கு அருகே கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை தெருநாய்கள் கடித்து குதறியதில் கன்று குட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.

பாவந்துாரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us