sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

/

பெண்ணைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

பெண்ணைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

பெண்ணைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு


ADDED : ஜன 24, 2024 04:20 AM

Google News

ADDED : ஜன 24, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே இடம் தகராறில் பெண் ணைத் தாக்கிய கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரிஷிவந்தியம் அடுத்த காட்டு எடையார் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 41; இவரது தம்பி கண்ணன், 34; இருவருக்கும் இடையே இடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. கடந்த 17ம் தேதி இரவு 7:00 மணிக்கு கண்ணன், அவரது மனைவி கவிதா ஆகியோர் சங்கரின் மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீ சார் கண்ணன், கவிதா ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us