sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப் பதிவு

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப் பதிவு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப் பதிவு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப் பதிவு


ADDED : செப் 19, 2024 11:57 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த பழையசிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுமணி மகன் சிவகுமார், 29; இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ம் தேதி அதே ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் 17 வயது சிறுமியுடன் திருமணம் நடந்தது.

இது குறித்த தகவல் அறித்த சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக சமூக நல விரிவாக்க அலுவலர் சாவித்திரி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சிவக்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இத்தம்பதிக்கு தற்பொழுது இரண்டு மாத கைக்குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us