sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாயிக்கு மிரட்டல் ஒருவர் மீது வழக்கு

/

விவசாயிக்கு மிரட்டல் ஒருவர் மீது வழக்கு

விவசாயிக்கு மிரட்டல் ஒருவர் மீது வழக்கு

விவசாயிக்கு மிரட்டல் ஒருவர் மீது வழக்கு


ADDED : செப் 30, 2024 06:36 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே நிலத் தகராறில் விவசாயியை மிரட்டியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

சின்னசேலம் அடுத்த வானக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன், 60; விவசாயி. மூங்கில்பாடியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இருவரது நிலமும் அருகருகே உள்ளது. இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி காலை, நடேசன் பயிரிட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சேனை கிழங்கு பயிர்களை மணிவண்ணன் பிடிங்கி போட்டுள்ளார்.

இதனை தட்டிக்கேட்ட நடேசனின் தம்பி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

புகாரின் பேரில் மணிவண்ணன் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us