sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியவர் மூழ்கினார்

/

மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியவர் மூழ்கினார்

மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியவர் மூழ்கினார்

மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியவர் மூழ்கினார்


ADDED : டிச 16, 2024 04:44 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுா : திருக்கோவிலுார் அருகே ஆற்றில் மீன்பிடிக்க இறங்கியபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் ஊராட்சிக்குட்பட்ட, பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ரமேஷ், 38; நேற்று மாலை 3:00 மணியளவில் அணைக்கட்டு அருகே தென்பெண்ணை ஆற்றில் மீன்பிடிக்க இறங்கினார். அப்போது சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.

தகவலறிந்த திருக்கோவிலுார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us