ADDED : ஜூன் 21, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு மூப்பனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன், 55; இவர், நேற்று காலை அதே ஊரை சேர்ந்த முனுசாமி என்பவரது நிலத்தில் உள்ள தரைக்கிணற்றில் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தார்.
சங்கராபுரம் தீயணைப்பு படை யினர் நேரில் சென்று 2 மணி நேரம் போராடி 50 அடி ஆழ கிணற்றில் இருந்து பாண்டுரங்கன் உடலை மீட்டனர்.
சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரத்து வருகின்றனர்.