sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 இரு மகன்களுடன் பெண் மாயம்

/

 இரு மகன்களுடன் பெண் மாயம்

 இரு மகன்களுடன் பெண் மாயம்

 இரு மகன்களுடன் பெண் மாயம்


ADDED : டிச 01, 2025 05:21 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இரு மகன்களுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவைச் சேர்ந்த சுல்தான் மகன் பஷீர்அகமது,35; இவரது மனைவி பவித்ரா,27; இவர்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 20 ம் தேதி மாலை 6 மணிக்கு பவித்ரா, தனது மகன்கள் காமில்,8; திவான்,5; ஆகியோருடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர்.

இது தொடர்பாக பஷீர்அகமது கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us