sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி சாவு

/

சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி சாவு

சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி சாவு

சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி சாவு


ADDED : நவ 01, 2024 06:39 AM

Google News

ADDED : நவ 01, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை: திருநாவலுார் அருகே மொபைல் போனில் பேசியபடி, சாலையை கடக்க முயன்ற கூலித் தொழிலாளி கார் மோதி இறந்தார்.

உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் மகன் ரஞ்சித்குமார், 34; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் பரிக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மொபைல் போனில் பேசியபடி சாலையை கடக்க முயன்றார்.

அப்போது திருநாவலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஷிப்ட் டிசையர் கார் மோதி ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us