sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா

/

உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா

உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா

உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா


ADDED : ஜூலை 28, 2025 10:04 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 10:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்; திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் ஆடிப்பூர விழாவில் ஆண்டாளுக்கு நுார்தடா அக்காரவடிசில் நெய்வேத்தியம் நடந்தது.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர பெருவிழாவில் நேற்று காலை 6:00 மணிக்கு, மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், காலை 7:30 மணி வரை நித்திய பூஜைகள், 8:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கண்ணாடி அறையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஆண்டாளுக்கு நுார்தடா அக்காரவடிசில் நெய்வேத்தியம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் திருக்கல்யாண வைபவம் பெரியாழ்வார் முன்னிலையில் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடாகி ஆஸ்தானம் எழுந்தருளினார்.

ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us