sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு கல்லுாரியில் சேர்க்கை பதிவு துவக்கம்

/

அரசு கல்லுாரியில் சேர்க்கை பதிவு துவக்கம்

அரசு கல்லுாரியில் சேர்க்கை பதிவு துவக்கம்

அரசு கல்லுாரியில் சேர்க்கை பதிவு துவக்கம்


ADDED : மே 16, 2025 02:37 AM

Google News

ADDED : மே 16, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் அரசு கலை கல்லூரியில் இட ஒதுக்கீடு முறையில், தரவரிசை மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என, முதல்வர் மகா விஷ்ணு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: இந்தாண்டு பிளஸ் 2 தேர்வாகிய மாணவர்கள், இக்கல்லூரியில் சேர, இணைய வழி கல்லூரி குறியீட்டு எண் 1081031 மூலம் www.tngasa.in என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம். பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.எஸ்.சி., வேதியியல், பி.காம்., வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகள் இக்கல்லூரியில் ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

அரசு விதிமுறைகளின் படி, இட ஒதுக்கீடு முறையில், தரவரிசை மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us