/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., 53ம் ஆண்டு துவக்க விழா தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு
/
அ.தி.மு.க., 53ம் ஆண்டு துவக்க விழா தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு
அ.தி.மு.க., 53ம் ஆண்டு துவக்க விழா தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு
அ.தி.மு.க., 53ம் ஆண்டு துவக்க விழா தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு
ADDED : அக் 18, 2024 06:59 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., கட்சியின் 53ம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் அண்ணா துரை, எம்.ஜி.ஆர்., சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.
முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகு வேலுபாபு, பிரபு, நகர செயலாளர் பாபு, மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெ., பேரவை செயலாளர் ஞான வேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யம்பெருமாள், அருண கிரி, துரைராஜ், பழனி, சந்தோஷ், சேகர், செண்பகவேல், இளந்தேவன், தனபால்ராஜ் பங்கேற்றனர்.
மேலும் நிர்வாகிகள் சீனுவாசன், தங்கபாண்டியன், அய்யாக்கண்ணு, வினோத், ஜான்பாஷா, கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் பரமாத்மா, நகர செயலாளர்கள் ஷியாம்சுந்தர், சுப்பு, ராகேஷ், ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.