sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறு; ஒருவர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு; ஒருவர் மீது வழக்கு

முன்விரோத தகராறு; ஒருவர் மீது வழக்கு

முன்விரோத தகராறு; ஒருவர் மீது வழக்கு


ADDED : செப் 20, 2024 08:26 PM

Google News

ADDED : செப் 20, 2024 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அருகே முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மணலுார்பேட்டை அடுத்த திருவரங்கத்தைச் சேர்ந்தவர் காந்தி, 50; அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மைத்துனர் காமராஜ். இவருக்கு, காந்தி 40 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார்.

அந்த பணத்தை காந்தி திருப்பிக் கேட்டது தொடர்பாக காந்திக்கும், முருகனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி ஜ.சித்தாமூர் கூட்டு ரோட்டில் நின்றிருந்த காந்தியை, முருகன் திட்டி தாக்கினார். காந்தி கொடுத்த புகாரின் பேரில் முருகன் மீது மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us