sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறு; ஒருவர் கைது

/

முன்விரோத தகராறு; ஒருவர் கைது

முன்விரோத தகராறு; ஒருவர் கைது

முன்விரோத தகராறு; ஒருவர் கைது


ADDED : மார் 04, 2024 12:17 AM

Google News

ADDED : மார் 04, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சிறுமங்கலத்தில் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுமங்கலத்தைச் சேர்ந்தவர் சடையன், 38; அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் முருகையன். இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.

இது தொடர்பாக கடந்த 2ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் முருகையன், சடையன், முருகேசன், கொடிவேல், 37; ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து கொடிவேலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us