sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இடை நின்ற மாணவர்கள் குறித்து ஆலோசனை 

/

இடை நின்ற மாணவர்கள் குறித்து ஆலோசனை 

இடை நின்ற மாணவர்கள் குறித்து ஆலோசனை 

இடை நின்ற மாணவர்கள் குறித்து ஆலோசனை 


ADDED : டிச 25, 2024 10:47 PM

Google News

ADDED : டிச 25, 2024 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; சங்கராபுரத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் குறித்த களப்பணி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

சங்கராபுரம் தாலுகாவிற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.

சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தாசில்தார் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜி, பி.டி.ஓ., அய்யப்பன், வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, சீனுவாசன், மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கவுரி ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா வரவேற்றார். கூட்டத்தில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை நேரடியாக வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறையுடன் களப்பணி மேற்கொண்டு இடை நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும், தேர்ச்சியை அதிகரிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் சங்கராபுரம், கல்வராயன்மலை ஒன்றியத்திற்குட்பட்ட 115க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us