sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உழவரைத் தேடி வேளாண் முகாம்

/

உழவரைத் தேடி வேளாண் முகாம்

உழவரைத் தேடி வேளாண் முகாம்

உழவரைத் தேடி வேளாண் முகாம்


ADDED : ஜூன் 02, 2025 12:19 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண் திட்ட முகாம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, வேளாண் உதவி இயக்குநர் பொன்னுராசன் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் முத்துராஜ், விதைச்சான்று அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தனர். வேளாண் பொறியாளர் கண்ணன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

தோட்டக்கலை அலுவலர் அன்பரசன், உதவி வேளாண் அலுவலர்கள் மணிகண்டன், சூரிய பிரகாசம் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us