sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாய கருத்தரங்கு

/

விவசாய கருத்தரங்கு

விவசாய கருத்தரங்கு

விவசாய கருத்தரங்கு


ADDED : செப் 20, 2024 08:30 PM

Google News

ADDED : செப் 20, 2024 08:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அடுத்த கூத்தனுாரில் தமிழ்நாடு வேளாண்மை துறை மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனம் இணைந்து விவசாய கருத்தரங்கை நடத்தியது.

இந்தியன் பொட்டாஷ் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர் பார்வதிராஜா தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக இந்தியன் பொட்டாஷ் நிறுவன டில்லி பொது மேலாளர் உபேந்தர்நாத்சிங் உரங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், பயன்படுத்த வேண்டிய முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

சென்னை துணை மேலாளர் ஹரிபாபு உரங்களின் வகைகள் குறித்து விளக்கி பேசினார்.

கள்ளக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன் பயிர் சாகுபடி முறைகள் குறித்து விளக்கி பேசினார்.

உளுந்துார்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் கிருபாகரன், வேளாண்துறை சார்பில் வழங்கப்படும் அரசு திட்டங்கள் குறித்தும், விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என விளக்கினார். கள்ளக்குறிச்சி கற்பக விநாயகர் ட்ரேடர்ஸ் கோபிநாத் வாழ்த்திப் பேசினார்.






      Dinamalar
      Follow us